வணக்கம் நண்பர்களே !
நம்ம (கி)ராமராஜன் அண்ணன்,
ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் படத்துல நடிக்கிறார் ! என்னங்க Shocking ஆ இருக்கா !
எனக்கும்தான்! கீழ படிச்சு பாருங்க அப்படியே காமெடியாவும் இருக்கும். ஒன்னும்
இல்லைங்க அதாவது கரகாட்டக்காரன் படத்த கெளதம் ரீ மேக் பண்ணுனா எப்படி இருக்கும்னு
ஒரு சிறு கற்பனை மனதில் தோன்றியது . ரெண்டே ரெண்டு சீன் தான் எழுதி இருக்கேன் .
படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க !
காட்சி
:ராமராஜன் முதன் முதலா கரகம் ஆடியதை கண்டு அவருக்கு ஷண்முக சுந்தரம் மரியாதை
செய்து வீட்டிற்கு காப்பி சாப்பிட அழைக்கும் காட்சி
ச.சுந்தரம் : Dear All, Well performance done
by Mr. Muthaiyan ! இந்த மாலைய உங்க எல்லார் சார்பிலையும் இத நான் அவருக்கு
போடுறேன் ! தம்பி! நல்லா ஆடுனீங்க தம்பி well done !
I have not seen ever
such a dance like this ! super தம்பி ! வெளியூர் ஆட்டகாரன உள்ளூர் ஆட்டக்காரன்
மதிக்குறதுதாங்க மரியாதை !
ராமராஜன் : தேங்க்ஸ்
அவர் சென்ற உடன்
தர்மகர்த்தா சந்தான பாரதி ராமரஜனுக்கு மரியாதையை செய்ய வருகிறார்
.
சந்திர சேகர் : Sir ! வாட் இஸ் திஸ் ! Shame Shame puppy shame !I
didn't expect from you !
கனகா : uncle leave it ! He is always doing like
this !
சந்தான பாரதி: you two people are making problem !get lost
!
கனகா (ராமராஜனை பார்த்து ):Hey Man ! Can you come for competition
with me ?
ராமராஜன்: competition எல்லாம் எனக்கு கமர்கட்டு சாப்புடுறமாதிரி
! எங்க வச்சுக்கலாம் ! எப்ப வச்சுக்கலாம்
கனகா : எங்க வேணாலும் ! எப்ப
வேணாலும்
ராமராஜன் : அப்ப ready ங்குற !
கனகா: Yes ! what you told
,
You're
going to break my
knee? Let see !
------------------------------------------------------------------------------------------------------------------
விருந்து
சாப்பிட போகும் காட்சி
கௌண்டமணி : தம்பி ! ( ராம ராஜன் நெஞ்சில் கைவைத்து)
இங்க என்ன சொல்லுது ! காமாட்சி ! காமாட்சி னு சொல்லுதா ?
ராமராஜன் : ஆமாண்ணே
! அவ கண்ணு வழியா என்ன பார்க்கணும் போல இருக்கு !
ச.சுந்தரம் : அடேடே!
வாங்க தம்பி ! என்ன அங்கேயே நின்னுடீங்க ! உள்ள வாங்க !
உள்ளே
வந்தபின்
ச. சுந்தரம் : தம்பி ! have some coffee, tea, snacks
!
ராமராஜன்: no thanks !
கௌண்டமணி: தம்பி அதெல்லாம் சாபிடுறது
இல்ல ! நீங்க எங்களுக்கு மட்டும் சொல்லுங்க ! தம்பிக்கு ஒரு பீர் சொல்லுங்க !ச்ச
!மோர் சொல்லுங்க !
ச.சுந்தரம் : எம்மா காமாட்சி தம்பிக்கு மோர் கொண்டு
வா !
கனகா மோர் கொண்டுவைக்கிறார் !
அப்போது ராமராஜன் கனகாவிடம் : I
am crazy about you !
ச.சுந்தரம்: தம்பி ! have it ! I am extremely
sorry for the incident happened on that day night . I don't like competition
!
ராமராஜன்: Sorry ! i am not responsible for that uncle
!
ச.சுந்தரம்: OK தம்பி ! Leave it ! நீங்க சின்ன வயசுல இருந்தே ஆடுறீங்க
போல ! ஆட்டத்த எங்க கத்துக்கிட்டீங்க ?
கௌண்டமணி : ஆட்டகாரங்ககிட்ட
!
ராமராஜன்: அண்ணே ! Stop funny ! actually my father was a great dancer
! he got so many medals ! also he got medal from MGR . After his death , My
mother trained me !she is also a good dancer !
எனக்கு எல்லாமே அம்மாதான்!
நீங்க கூட பார்த்திருப்பீங்களே !
ச. சுந்தரம் : நோ ! பார்த்தது இல்ல
ஆனா நிறைய கேள்விபட்டுருக்கேன் ! சரி தம்பி நீங்க சாப்பிட்டுகிட்டு இருங்க நான்
போயிட்டு வர்றேன் !
அவர் போனவுடன் நம்ம அண்ணன் கிராமராஜன் காமாட்சி
(கனகா ) மேல லவ்வு வந்து பாட்டு பாட ஆரம்பிக்கிறாரு. கீழே சொடுக்குங்க அந்த
அழகான பாட்ட பார்க்குறதுக்கு !
என்னடா கரகாட்டக்காரன் பாட்ட போடுறதுக்கு
வில்லுபாட்டுகாரன் பாட்ட போடுரான்னு பாக்குறீங்களா ! அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ! இந்த
பாட்ட பாத்ததுக்கப்புறம் தான் எனக்கு இந்த பதிவு யோசனையே வந்தது ! அப்புறம் பாதி
வசனம் ஆங்கிலத்துல வருதேன்னு குழம்பாதீங்க ! நம்ம கெளதம் படம் அப்படித்தானே பாதி
இங்கிலீஷ் பாதி தமிழ்னு எடுப்பார் !மறக்காம கருத்துரைக்கவும் ! பிடித்திருந்தால்
ஓட்டு போட்டு அதிகம் பேர் படிக்க பரிந்துரை செய்யவும்
!
நன்றியுடன்
இரா.மாடசாமி