ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஒரு 18+ ஜோக்!



ஒரு கடைக்கு ஒரு இளைஞன் வந்தான்.ஒரு ஆணுறை வாங்கினான்.பின் பெரிதாகச் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.

மறுநாளும் அவன் வந்தான்.முதல்நாள் போலவே ஒரு ஆணுறை வாங்கினான்.மீண்டும் பெரிதாகச் சிரித்துக்  கொண்டே சென்று விட்டான்.

கடைக்காரருக்கு,இது விநோதமாகத் தோன்றியது;ஏன் அப்படிச் செய்கிறான் என அறிய ஆர்வம் பிறந்தது.

மறு நாளும் அவன் வந்தான் .முன்தினம் போலவே எல்லாம் நடந்தது.

அவன் சென்றவுடன் கடைக்காரர், தன் உதவியாளனை அழைத்து அவன் எங்கு செல்கிறான் என்று பார்த்து வரச் சொல்லி அனுப்பினார்.

போன உதவியாளன் சிறிது நேரம் கழித்துத் திரும்பினான்.

கடைக்காரர் அவன் எங்கே போனான் என ஆர்வத்துடன் வினவினார்.

அவன் சொன்னான்”உங்க வீட்டுக்குத்தான்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!

சூப்பர் ஐடியா!மாத்தி யோசிக்கிறாங்கப்பு!


மாத்தி யோசிக்கறதுங்கறாங்களே,அது இதுதானா?!




                                                     அப்படிப்போடு தாழ்ப்பாளை!
                                               காருக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!     





                        காப்பி மட்டும் குடிச்சாப் போதுமா?சாப்பிட ஏதாவது வேண்டாமா?
                                                             ஒரு குடி,அப்புறம் கடி!
                                 காப்பியைக் குடிங்க,பின் கோப்பையைச் சாப்பிடுங்க!
                கோப்பை கேக்கில் செய்தது;உள்ளே இருக்கும் மாவுச் சீனி  காக்கும் பூச்சு.

                                  ஒரு இத்தாலியக் காப்பிக் கம்பெனியின் தயாரிப்பு!


kuttikkunjan thanks