சனி, 5 ஜனவரி, 2013

காமடி டைம்


போக்குவரத்து துறையும் காவல் துறையும் இணைந்து மோட்டார்சைக்கிள் போட்டி நடத்தின. அதில் யார் முதல் இடத்தை பிடிப்பார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து போட்டி துவங்கப்பட்டது அதில் ஒருவர் சாலை விதிகளை மீறாமல் அருமையாக ஒட்டி முதல் இடத்தில் வந்தார். முதல் இடத்தில் வந்ததற்காக அவர்க்கு பணம் முடிச்சு வழங்கப்பட்டது. அவர் அருகில் அவர் தந்தை, தாய், தம்பி ,இருந்தார்கள் அப்போது போக்குவரத்து ஆபீசர் வியப்புடன் இந்த பரிசு தொஹையை என்னா!!செய்யபோகிறாய் என்று வினவினார் ! பயத்துடன் அவர் தாய் இந்த பணத்தை வைத்து உடனே லைசென்சு எடு !! என்றார் உடனே அவர் தந்தை தண்ணியை போட்டுவிட்டு ஓட்ட வேண்டாம் என்று சொன்னனே கேட்டியா! என்று அவர் கேட்க! உடனே அவர் தம்பி திருட்டுவண்டி என்று தெருஞ்சு போச்சோ என்று கேட்க
மொத்தத்தில் போக்குவரத்து ஆபீசர் அதிர்ச்சி அடைந்தார் !!! ஹா !ஹா !! ஹா !!!

வட்டார ஜோக்ஸ் !!!

பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றது பஸ்சில் ஏறினார் அய்யாசாமி ! பஸ்சில் இருக்கையில் அமர்ந்தார்.! அவர் அருகில் அவர் நண்பர் அம்ர்ந்திர்ருந்தார் என்ன !! நண்பா !! உன் காலில் செருப்பை கானோம்! அதை ஏன் ! கேக்குகிறாய் நண்பா !! பஸ் நின்றதும் வீட்டில் படிக்கட்டில் ஏரும் பழக்கத்தில்(யாபஹத்தில்) செருப்பை வெளியில் (ரோட்டில்) கிழட்டி விட்டு பஸ்சில் ஏறிவிட்டேன்.
ஹா! ஹா! ஹா !!

கடி டைம் !!


மாப்ளே?! குறள் ஓன்று சொல்லு கற்க ! கசடற ! கல்கண்டு ! குமுதம் ! கற்றபின் ! பாதி விலைக்கு! விற்க.! ஆஹா ! ஆஹா !

சீசன் ஜோக்ஸ்.


மகன் அப்பாகிட்டே எக்ஸாம் மார்க் சீட்டை காட்டினான் அதில் நூற்றுக்கு இருபது என்று இருந்தது அதற்க்கு அப்பா கோபப்பட்டு நீ! எண் மகேன இல்லை! என்று விரக்தியா கூறினார். ஐயோ! அப்பா இது DNA டெஸ்ட் இல்லை எக்ஸாம் மார்க் சீட். ஹா ! ஹா !ஹா !!

பட்டணத்து சிரிப்பு! ஹா!! ஹா ஹா!!!.

வட்டார ஜோக்ஸ்: ஒரு "திருமண பந்தியில்" அந்த ஊர் வழக்கப்படி ஒரே ப்ளேட்டில் சாப்பிடுவது வழக்கம் அதே போல் சாப்பாடு பரிமாறப்பட்டது அதில் பல வகை கறி கூட்டு இருந்தது அந்த ஊர் வழக்கப்படி முதலில் ஈரல் கலந்த உருளைக்கிழங்கு பரிமாறப்பட்டது. ஆனால் அந்த உருளைக்கிழங்கு கூட்டில் ஈரல் இல்லை, உடனே அவர்கள் என்ன மாப்ளே? ஈரல்துண்டை காணோம்! போயி வெளியில் பாரு கொடியில் காய்கிறது. ஆஹா! ஆஹா!

ஆ! ஹா! ஹா!! சிரிப்பு நல்ல சிரிப்பு!!!!



1) என்னடா மினிஸ்டர் வருவார் என்று எல்லா மக்களும் எக்மோர் ரயில்வேஸ்டேஷன்நில் காத்து இருந்தோம்!! ஆனால் மினிஸ்டர் இங்கு இறங்காமல் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்நில் இறங்கிவிட்டார் ஏன்? ஒ! அதுவா அவர் சென்ட்ரல் மினிஸ்டர் ஆச்சே தான்!! ஹா! ஹா ஹா!!

2) "கபாலி.... நீ தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்னு சொன்னேனே.... ஏன் வரலை?" "எந்த ஸ்டேஷன்னு சொல்லாததால, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டேன் ஏட்டய்யா...!" ஆ! ஹா! ஹா ஹா!!

சார் இங்குருந்து எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்க்கு எவ்வளவு நேரத்தில போஹலாம் நடந்து போனால் இருபது நிமிஷம் ஆஹும் நாய் துரத்தினால் ஐந்து நிமிஷத்தில் போஹலாம்

கடி ஜோக்ஸ்!!!!

என்னடா ஷாப்பிங் மால்ல கடை வைதிருந்தியே! ஏன்? கடையை க்ளோஸ் பண்ணிட்டாய் மக்கள்கிட்ட மால் (பணம்) இல்லையாம்!!

என்னடா நேற்று ஷாப்பிங் மால்ல படம் பார்த்துவிட்டு தும்மிக்கிட்டே இருந்தாய்! இல்லைடா அது மசாலா படமாம்....ஹா ஹா கண்டிப்பா சிரிங்க.

அட வெங்காய ஜோக்ஸ்!!! 'ஆ' ஹா !ஹா ஹா!!

"பி.ஜே.பி. பொதுக் கூட்டத்துக்கு நல்ல கூட்டம் கூடியிருக்கே... "போஸ்டர்ல 'வெங்காய நாயுடு பேசுகிறார்'னு போட்டுட்டாங்களாம்!"

"போலீஸ் வந்துருக்கு. ஏன் அவரும் ஸ்பெக்ட்ரம்ல ஊழலில் சம்பந்தப்பட்டிருக்காரா?" அட "நீங்க வேற! அவரு வீட்டுல தினமும் வெங்காய சாம்பார் பண்ணுறாராம்."

"பொண்ணு பார்க்க வந்தபோது மாப்பிள்ளை கேட்ட சமாச்சாரம் எங்களுக்கு அதிர்ச்சியாப் போச்சு!" "வரதட்சணை நிறைய கேட்டாரா?" "இல்லைங்க... வெங்காய பஜ்ஜி இருக்கான்னு கேட்டுட்டாரு!

"பேங்க்லேர்ந்து பணம் எடுத்துட்டுத் திரும்பி வரும்போது கொள்ளைக்காரங்க என் கவனத்தைத் திசை திருப்ப, நடுரோட்டுல...." "ரூபாய்த் தாளைப் போட்டிருந்தாங்களா?" "இல்ல.... வெங்காயத்தப் போட்டு இருந்தாங்க!"

"உங்க பொண்ணுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை பெரிய பணக்காரராமே?""ஆமாங்க.. வெங்காய வியாபாரி!

கடி ஜோக்ஸ்!! கண்டிப்பா சிரிங்க ஹா ஹா!!

ஒரு நோயாளி டாக்டரிடம் காட்டுவதற்காக மருத்தவமனைக்கு சென்று டாக்டர் அலுவலகத்தில் உடம்பில் சட்டை இல்லாமல் அமருன்திருந்தார்!. அந்த வழியாக வந்த நர்ஸ் ஏன்? உடம்பில் சட்டை இல்லாமல் அமர்ந்து இருக்கீங்கள் என்று வினவ! அதற்கு அந்த நோயாளி டாக்டரிடம் உடம்பை காட்டிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன் என்றார். ரொம்ப கடிச்சிட்டேன் இல்லே!!ஹா ஹா!!கண்டிப்பா சிரிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக